Sunday, May 10, 2009

துறைமுகம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்கு சேகரிப்பு

மத்திய சென்னை வேட்பாளர் செ.ஹைதர் அலி துறைமுகம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்கு சேகரிப்பு

திறந்த ஜீப்பில் பிரச்சாரம்.

மேத்தாநகர், அமிஞ்சிக்கரை, செல்லியம்மன் தெரு, தேவகியம்மாள் தெரு, செனாய்நகர், டி.பி.சத்திரம் ரோடு, பரமேஸ்வரன் நகர், கல்லறை சாலை, கீழ்ப்பாக்கம் கார்டன், மண்டபம் சாலை, வ.உ.சி. நகர், மகாத்மா காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக திறந்த ஜீப்பில் சென்று ரெயில் என்ஜின் சின்னத்துக்கு வாக்கு கேட்டார்.

த.மு.மு.க. தென் சென்னை மாவட்ட செயலாளர் ஹனிபா, மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் கவுஸ்அலி, ரெட்டை மலை சீனிவாசனார் பேரவை நிறுவனர் நடராஜன், தலித் கலாம் அமைப்பை சேர்ந்த பாஸ்கர், மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் ஆகியோர் ஹைதர்அலிக்கு ஆதரவு திரட்டினர்.

No comments:

Post a Comment