Friday, May 15, 2009

திமுகவின் கொலைவெறி தாக்குதலை கண்டித்து INTJ வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை

இந்திய தவ்ஹீத் ஜமாத் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை

மத்திய சென்னை தொகுதியில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் தனது அரசு அதிகாரத்தையும் பணபலத்தை பயன்படுத்தி ஜனநாய ரீதியில் தேர்தலை சந்திக்க திறனியற்ற திமுக தனது குண்டர் படையின் மூலமும் முஸ்லிம் சமுதாயத்தை காட்டிக்கொடுக்க துணிந்துவிட்ட த.த.ஜ அமைப்பின் இனதுரோகிகளின் உதவியுடனும் கள்ள ஓட்டுபோட வந்த ஜனநாய துரோகிகளை தட்டிக் கேட்ட மனிதநேய மக்கள் கட்சியின் தொண்டர்களை கொலைவெறி தாக்குதல் நடத்திய திமுகவினரை கண்டித்தும், அதை வேடிக்கை பார்த்த காவல்துறையை கண்டித்தும் வன்முறை நடைபெற்ற பகுதியில் மறுவாக்கு பதிவு நடத்தக் கோரியும் இந்திய தவ்ஹீத் ஜமாத் அறிக்கை வெளியிட்டுள்ளது.



No comments:

Post a Comment